பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இந்நாளில் உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடன் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது வழக்கம்..
வாழ்த்துக்களுடன்:
அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம்
செய்யது அம்மாள் மருத்துவமனை அருகில்
9597681467